fbpx

Bomb threat: மும்பை நகரம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், மும்பையில் உள்ள 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன.