fbpx

5 ஜி சுற்றுச்சூழல் மூலம் டிஜிட்டல் மாற்றம்” குறித்த டிராய் ஆலோசனை அறிக்கை மீதான கருத்துக்களைப் பெற கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செப்டம்பர் 29 தேதியிட்ட “5 ஜி சுற்றுச்சூழல் மூலம் டிஜிட்டல் மாற்றம்” குறித்த ஆலோசனை அறிக்கை குறித்து பங்கெடுப்பாளர்களின் …

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மென்பொருள் தொழில்நுட்ப தீர்வால் இப்போது 5ஜி கட்டமைப்புகள் பாதிப்பு தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியும். இதன் மூலம் கட்டமைப்பு செயலிழப்பு நேரத்தைக் குறைக்கலாம். எதிர்காலத்தில் 5 ஜி கட்டமைப்புகள் இன்றியமையாததாக இருக்கும் என்பதால் இது நாடு தழுவிய தகவல் தொடர்பை எளிதாக்க உதவும்.

தொழில்நுட்பத்தை எளிதாக, சோதிக்க உதவும் பல சமீபத்திய …

கடந்த 01.10.2022 அன்று முதல் நம் நாட்டில் 5-ஜி சேவைகளை தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் தொடங்கியது. மேலும் 31.01.2023 தேதி நிலவரப்படி, 238 நகரங்களில் 5-ஜி சேவைகள் தொடங்கப்பட்டது. அதாவது, 5-ஜி சேவைகள் அனைத்து உரிமம் சேவை பகுதிகளில் பரவலாக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் 5-ஜி சேவைகள் வழங்குவதற்கான …

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிவேக இணையத்திற்கான 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்குப் பிறகு, நாட்டில் உள்ள சாமானியர்களுக்கு 5ஜி எப்போது கிடைக்கும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.. இந்த நிலையில் நாட்டில் ​​5ஜி சேவையை வெளியிடுவதற்கான தேதியை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 2022 இல் இந்தியாவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது என்று …