fbpx

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் மக்கள் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்றாலும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தீயில் கருகி நாசமானது. இந்த நட்சத்திர ஹோட்டல் நகரத்தின் ஸ்ரீ நகர் காலனியில் அமைந்துள்ளது. மக்கள் அதிகம் நடமாடும் பகுதி‌.

தீயை அணைக்க தீயணைப்பு …