திருச்சியில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது. திருச்சி அருகே உள்ள கிராமப்புறத்தைச் சார்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார் ஒரு இளைஞர். இதனையடுத்து அந்த மாணவி இது குறித்து பள்ளி ஆசிரியரிடம் புகார் தெரிவிக்கவே அவர், குழந்தையின் பெற்றோர்களிடம் இது பற்றி தெரிவித்திருக்கிறார். […]