fbpx

தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்கலில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி மின்னலுடன் …

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ’’வட தமிழக கடலோர மாவட்டங்களில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்’’ என எச்சரித்துள்ளார். வடகிழக்கு பருவமழை அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை …