திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பாரதி என்பவர் சமீபத்தில் சென்னையில் நடந்த பொருட்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ் கிரீம் கடைநடத்தி வந்துள்ளார். அதே நேரத்தில் அங்கு பிறந்து ஆறு மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு பாரதி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அப்பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது பெற்றோருக்கு தெரிய வந்த …