மேற்குவங்க மாநில பகுதியில் முன்னாள் கடற்படை வீரரான உஜ்வால் என்பவர் தன்னுடைய மகன் மற்றும் மனைவியினை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மகன் பாலிடெக்னிக் படித்து வருகிறார்.  இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று தேர்வுக்காக தனது அப்பாவிடம் பணம் கேட்டிருக்கிறார். அந்த பணத்தினை தந்தை தர மறுத்ததால் அதே சக்கர போர்த்தி அவரது மகன் தள்ளி விட்டுள்ளார். திடீரென எதிர்பாரத விதமாக அருகில் உள்ள நாற்காலியில் விழுந்து பலத்த […]