ஏமனில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 68 பேர் பலியாகினர், மேலும் மாயமான 70க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். அதற்கு அவர்கள் ஏமன் நாட்டை நுழைவுவாயிலாகப் பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில், ஏமன் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை 154 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 68 ஆப்பிரிக்க […]