கடந்த ஜூன் 12ம் தேதி அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றைக் கண்ட இந்தியா , லண்டனுக்குச் செல்லும் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அருகிலுள்ள மருத்துவர் விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் பரிதாபமாக பலியாகினர். அதிர்ஷ்டவசமாக ஒருவர் மட்டுமே உயிர் […]