சேலத்தில் சொத்தை பல் பிடுங்குவவதற்காக மருத்துவமனைக்கு சென்று திரும்பி சடலமாக வீடு திரும்பிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் நகரைச் சார்ந்தவர் ஆனந்தபாபு வயது 32. இவருக்கு கீர்த்தனா என்ற மகள் இருந்தார் அவரது வயது ஏழு. அங்குள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார் கீர்த்தனா. அதிகமாக இனிப்பு சாப்பிடும் பழக்கம் கொண்டவரான கீர்த்தனாவிற்கு பாயில் சொத்தை பல் இருந்துள்ளது. அதனை அகற்றும் […]