fbpx

Turtle curry: தான்சானியாவில் ஆமைக்கறி சாப்பிட்டதால் 9 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 78 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தான்சானியவின் பெம்பா என்ற தீவில் சுவை மிகுந்த உணவு பதார்த்தமாக ஆமை இறைச்சி இருந்து வருகிறது. பெம்பா தீவு மக்கள் ஆமைக்கறி சாப்பிட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில …