இந்தியாவின் புனித நகரங்களில் ஒன்றான அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்திற்கு மகாரிஷி வால்மீகி விமான நிலையம் என பெயரிடப்பட்டது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அயோத்தி …