fbpx

அரியலூர் மாவட்ட பகுதியில் உடையார்பாளையம் அருகே அமைந்துள்ள விக்ரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாண் கருணாநிதி (54)என்பவர் . இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடந்த ஜூலை மாதத்தில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விக்ரமங்கலம் போலீசார் கருணாநிதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். …

சத்தீஸ்கர் மாநில பகுதியில் ராய்ப்பூரை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் சென்ற வாரத்தில் காணாமல் போகியுள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியை பெற்றோர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். இருப்பினும் சிறுமி கிடைக்காமல் போனதால் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியின் வீட்டிற்கு அருகில் காலி மனை ஒன்றில் சிறுமியின் உடலானது …