fbpx

செனகல் நாட்டிற்கு சொந்தமான Boeing 737 செனகல் ஏர் விமானம் அந்நாட்டின் தலைநகரான டக்கரில் உள்ள விமான நிலையத்தின் பாதையில் இருந்து விலகி விபத்திற்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக அந்த நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செனகல் நாட்டின் தலைநகர் டக்கரில் இருந்து 79 பயணிகள் இரண்டு விமானிகள் …