அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மல்டி பர்ப்பஸ் ஹெல்பர் மற்றும் செக்யூரிட்டி கார்டு பணிகளுக்கு காலியாக உள்ள மூன்று இடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்குமாறு அந்த அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மல்டி […]

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பாக வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. இந்த அறிவிப்பின்படி திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் இரண்டு இடங்களை நிரப்புவதற்கான தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் எட்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் இந்த வேலை […]