செங்கல்பட்டு மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றிய பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது . செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் பணி மற்றும் எழுத்தர் பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எழுத்தர் பணிக்கு 1 காலியிடமும் …
8th Passed Out
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ஊரக வளர்ச்சித் துறையில் இரவு நேர காவலர் பணிக்கு இரண்டு காலியிடங்களும் அலுவலக உதவியாளர் பணிக்கு மூன்று காலியிடங்களும் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக …