fbpx

அரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 8-வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் குறிப்பிடத்தக்க அளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8-வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி அதிகரிக்கும் போது சம்பள உயர்வு கிடைக்கும்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஜனவரி மாதம் …

கடந்த மாதம் 8வது சம்பள கமிஷனை அமைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அப்போதிருந்து, அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் சம்பள உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்பு, 8வது சம்பள கமிஷன் அமைக்கும் பணிகள் நிறைய உள்ளன.

ஏனெனில் இந்த கமிஷனில் யார் உறுப்பினர்கள், யார் அதற்கு தலைமை தாங்குவார்கள் என்பது குறித்து யாருடைய …

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்துவதற்கான 8வது சம்பளக் குழுவிற்கு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து ஊழியர்களின், சம்பள உயர்வு மற்றும் அதன் செயல்படுத்தல் தரவுகள் குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதன்படி மத்திய அரசு அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ.18,000 லிருந்து …

அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில், ஜனவரி 16 அன்று 8வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 7வது சம்பள ஆணையம் 2016 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் சம்பள ஆணையம் அமைக்கப்படுகிறது. அதன்படி, புதிய சம்பள ஆணையம் ஜனவரி 1, …

மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த முக்கிய அறிவிப்பு நேற்று வெளியானது. 8-வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தகவல் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

8வது ஊதியக் குழு மத்திய …

8வது ஊதியக் குழுவை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு பணவீக்கம் ஆகியவை காரணமாக தங்களின் சம்பளம் கணிசமாக குறைந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியதால் அவர்களின் சம்பளம் உயர்ந்தது. எனினும் புதிய ஊதிய குழுவை அமைக்க …