அரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 8-வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் குறிப்பிடத்தக்க அளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8-வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி அதிகரிக்கும் போது சம்பள உயர்வு கிடைக்கும்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஜனவரி மாதம் …