மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் நல்ல செய்தியை பெற உள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக 8வது சம்பள கமிஷன் உருவாக்கம் தொடர்பாக, மத்திய அரசு விரைவில் ஒரு முக்கிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. 8வது சம்பள கமிஷன் ஜனவரி 2025 இல் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படாததால் ஊழியர்களிடையே கவலை அதிகரித்து வருகிறது. […]

8வது ஊதியக் குழுவில் அரசு ஊழியர்களுக்கு 54% வரை சம்பள உயர்வு இருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 8வது ஊதியக் குழு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.. எனினும் இந்த ஊதியக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை. ஆனால், ஃபிட்மென்ட் காரணி தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.. இந்த நிலையில் நிதிச் சேவை நிறுவனமான அம்பிட் கேபிடல் வெளியிட்டுள்ள அறிக்கை, புதிய ஊதியக் குழு […]