fbpx

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த 8வது ஊதியக் குழுவை அமைக்க கடந்த மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்தார்.

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் …

கடந்த மாதம் 8வது சம்பள கமிஷனை அமைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அப்போதிருந்து, அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் சம்பள உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்பு, 8வது சம்பள கமிஷன் அமைக்கும் பணிகள் நிறைய உள்ளன.

ஏனெனில் இந்த கமிஷனில் யார் உறுப்பினர்கள், யார் அதற்கு தலைமை தாங்குவார்கள் என்பது குறித்து யாருடைய …

லட்சக்கணக்கான மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் 8வது சம்பள கமிஷனுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த ஊதியக் குழு 2026 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும் என்பதுதான். ஃபிட்மென்ட் காரணி என்னவாக இருக்கும்? என்பதே அரசு ஊழியர்களின் கேள்வியாக உள்ளது. புதிய கொடுப்பனவுகளில் என்ன மாற்றங்கள் இருக்கும்? …

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்துவதற்கான 8வது சம்பளக் குழுவிற்கு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து ஊழியர்களின், சம்பள உயர்வு மற்றும் அதன் செயல்படுத்தல் தரவுகள் குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதன்படி மத்திய அரசு அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ.18,000 லிருந்து …

மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த முக்கிய அறிவிப்பு நேற்று வெளியானது. 8-வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தகவல் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

8வது ஊதியக் குழு மத்திய …