மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் நல்ல செய்தியை பெற உள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக 8வது சம்பள கமிஷன் உருவாக்கம் தொடர்பாக, மத்திய அரசு விரைவில் ஒரு முக்கிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. 8வது சம்பள கமிஷன் ஜனவரி 2025 இல் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படாததால் ஊழியர்களிடையே கவலை அதிகரித்து வருகிறது. […]