fbpx

Landslide: இந்தியாவின் தென் கடலோர மாநிலத்தின் வயநாடு பகுதியில் ஜூலை 30 அன்று ஏற்பட்ட நிலச்சரிவு, 2018 க்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான பேரழிவாகும், நிலச்சரிவின்போது ஏற்பட்ட வெள்ளம் 400 க்கும் மேற்பட்டவர்களை பலி கொண்டது. இந்தநிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா நகரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர், …

Accident:தமிழகத்தின் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் ரெண்டலப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் (25). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அருணா (23). இவர்களுக்கு ரக்ஷன் ஜோ (7) என்ற மகனும் ரக்ஷிதா என்ற மகளும் இருந்தனர். …