ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கும் இரண்டு மூத்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பவுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் விண்வெளி ஆய்வு …