பீகார் மாநிலம், மேற்கு சம்பரனில் ஒரு புலி கடந்த 6 மாதத்தில் 10 பேரை கடித்துள்ளது, அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் உள்ளார். மனிதர்களை கொள்ளும் புலியால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பயத்தில் தவித்து வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை காலை கோபர்தானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டும்ரி என்ற இடத்தில் 35 வயதான சஞ்சய் மஹதோ […]