கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் துளசி நகர் என்ற பகுதியில் வசித்து வருகின்றார் முருகேசன். இவருக்கு பொறியியல் பட்டதாரியான ஒரு மகளும், 12 ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்த நிலையில், முருகேசன் தன்னுடைய மகளுக்கு ஓசூரைச் சார்ந்த திலக் என்ற நபருடன் நிச்சயதார்த்தம் செய்திருந்தார். ஆனால் முருகேசனின் சொந்தக்காரரான கெலமங்கலம் பகுதியைச் சார்ந்த திருமூர்த்தி என்ற நபர் நிச்சயதார்த்தம் நடைபெற்ற பெண்ணை ஒருதலையாக […]