fbpx

சத்தீஸ்கர் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கை செலுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடவுளை நம்புவதும் வணங்குவதும் தவறில்லை. கணிக்கை செலுத்துவதிலும் தவறில்லை. ஆனால், சில மூடநம்பிக்கைகளை அப்படியே கடைபிடிப்பதுதான் தவறு. அப்படியான ஒரு மூடநம்பிக்கை சம்பவம்தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் துர்க் …