கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி ஆ ராசா இந்து மதம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜேஜே கட்சியின் நிறுவனர் ஜோசப் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவில், இரு மதத்திற்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த முயல்வதாகவும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் ஆராசாவால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. […]