fbpx

சென்னை ஆதம்பாக்கம் அருகே கட்டுமானப் பணியில் இருந்த எம்ஆர்டிஎஸ் உயர்மட்டப் பாலம் நேற்று மாலை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மனித உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும், எந்த சொத்துக்கும் சேதம் ஏற்படவில்லை என ரயில்வே தெரிவித்துள்ளது.

தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதைக்கு அருகில் ஏற்கனவே தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில் இரு தூண்களுக்கு இடையேயான மேற்பரப்பில் தண்டவாளம் …