கேஸ் சிலிண்டர் நுகர்வோருக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஒரு அதிர்ச்சியூட்டும் முடிவை எடுத்துள்ளது. வீட்டில் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளது. மானிய விலையில் சிலிண்டர்களைப் பெறுபவர்கள் உடனடியாக ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் e-KYC யை முடிக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் சிலிண்டருக்கான மானியத் தொகை அவர்களின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். இல்லையெனில், அது டெபாசிட் செய்யப்படாது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) […]

