பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு வருமான வரித்துறை உத்தரவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இணைக்காதவர்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க வருமான வரித்துறை பான் எண்ணை வழங்குகிறது. ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவே, பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் […]