கடந்த 2006ஆம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், தொடங்கப்பட்டதுதான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம். இது பெரும்பாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. குளங்களை தூர்வாருவது, கால்வாய்களை பராமரிப்பது உள்ளிட்ட அரசு சார்ந்த பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மகாத்மா காந்தி …