ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஆதார் எண்ணையும் இணைப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் மாதம் இறுதி வரை நீட்டித்து புதிய உத்தரவு வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களை இணைப்பதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இதற்கான கால அவகாசம் ஏற்கெனவே முடிந்துவிட்டது.
தற்போது பொது …