மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், நிதி உதவி குறித்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.. அனைத்து ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் மத்திய அரசு ரூ. 4,78,000 கடன் வழங்குகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் இந்த கடன் தொகையை பெறுவதற்குப் பதிவுசெய்யுமாறும், கடனுக்கு …