குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக அரசு தொடர்ந்து விதிகளை மாற்றி வருகிறது. 2009 ஆம் ஆண்டில், ‘ஆதார் அட்டைத் திட்டம்’ அமல்படுத்தப்பட்டதன் மூலம், நாட்டில் ஆதார் அட்டைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நீங்கள் எந்த ஒரு அரசு திட்டத்தில் பலன் பெற வேண்டும் என்றாலும் தற்பொழுது ஆதார் என்பது கட்டாயமாகப்பட்டுள்ளது. ஆதார் இப்போது நடைமுறையில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிகரித்து வரும் தேவை காரணமாக, இளைஞர்களுக்கும் நீல நிற ஆதார் அட்டைகளை […]