ஆதார் அட்டையுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம், 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது கடந்த 01.08.2022 முதல் தொடங்கி நாளது வரை நடைடுபற்று வருகிறது. இந்நிலையில், வாக்காளர்கள் எவரேனும் தங்களது அதார் …