fbpx

பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு இன்றுதான் கடைசி நாள் ஆகும்.

வருமானவரித்துறை இந்தியாவில் வரி செலுத்துவோருக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரி கழிவுத்தொகைகள் அதிக விகிதத்தில் குறைக்கப்படுவதை தவிர்ப்பதற்கு வரி செலுத்துவோர் அனைவரும் இன்று மே 31, 2024-க்குள் தங்களுடைய ஆதார் எண்ணை PAN உடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை …

ஜூன் 6ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் ஆதார் பதிவு திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “பள்ளிக்கல்வித்துறையில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக பல்வேறு புதுமையான செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டு முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு …