ஆதீனங்கள் முன்னிலையில் புனித செங்கோலை மதுரையின் 293 ஆவது தலைமை ஆதீன சுவாமிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார். இந்நிலையில், டெல்லி சென்ற 21 ஆதீன சுவாமிகள் அமைச்சர்கள் மற்றும் மற்ற ஆதீனங்கள் முன்னிலையில் புனித செங்கோலை மதுரையின் 293 ஆவது தலைமை ஆதீன சுவாமிகள் பிரதமர்நரேந்திர மோடியிடம் நேற்று வழங்கினார். நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் இன்று […]