முதல்வர் அதிஷி மர்லினாவை கைது செய்ய மத்திய அரசு சதி செய்வதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக சமீபத்தில் கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையில், பொய்யான வழக்கை உருவாக்கி ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது பாஜக தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க …
aap
2025 டெல்லி சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆளும் ஆம் ஆத்மி கட்சியுடன் (AAP) எந்த கூட்டணியும் வைக்கப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லியில், சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 2025 அல்லது அதற்கு முன் நடைபெற உள்ளது.
சட்டமன்ற தேர்தல் குறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ், …
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஹரியானாவில் பாஜகவை வீழ்த்த முடியாமல் 3-வது முறையாக தோல்வியைத் தழுவி இருக்கிறது காங்கிரஸ். இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதை ஆம் ஆத்மி நிராகரித்துள்ளதக அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் …
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை ஒவ்வொரு ஊடகங்களும் நேற்று வெளியிட்ட நிலையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் என ஆம் ஆத்மி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. …
மாநிலங்களவையில் பெரும்பான்மையுடன் நிறைவேறியது டெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா.
டெல்லி அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பணியிடங்கள் தொடர்பான டெல்லி அவசர சட்ட மசோதா 2023 மீது, ராஜ்யசபாவில் திங்கள்கிழமை 131 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, இப்போது சட்டமாக்க ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக …
ஆம் ஆத்மி கட்சியை (ஏஏபி) தேசியக் கட்சியாக அங்கீகரிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது..
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களின் செயல்திறன் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் புதுப்பிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் பட்டியலை நேற்று வெளியிட்டது.. அதன்படி தற்போது ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.. ஆனால் அதே நேரத்தில் …
மொத்தம் 68 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. இங்கு பெரும்பான்மைக்கு 35 இடங்கள் தேவை, ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 44 இடங்களில் …
இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்தின் தேர்தலில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், பஞ்சாப் போல குஜராத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளார்.
மாநிலத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய கெஜ்ரிவால், ஆம் ஆத்மி ஆளும் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை …