fbpx

பட்ஜெட்டில் ஆத்மநிர்பார் நிதி திட்டத்தை மத்திய அரசு திருத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆத்மநிர்பார் நிதி திட்டத்தை மத்திய அரசு திருத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரை மத்திய அரசு கடனுதவி வழங்குகிறது. முதல் தவணையாக ரூ.10,000, பிறகு 2, 3ஆவது …