ஆவின் நிறுவனம் சார்பில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்; தரமற்ற பால் விற்பனை செய்து யாராவது பாதிக்கப்பட்டால் அரசு தான் பதில் சொல்ல வேண்டும். எனவே அனுமதி இல்லாமல் பால் விற்பதை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் ஆவின் […]