பேஸ்புக் மூலம் காதல் வலை விரித்து இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட் மண்டலத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு கடப்பா பகுதியைச் சேர்ந்த …