குஜராத் மாநிலத்தில் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண்ணின் சிசுவை மாடியிலிருந்து தூக்கி வீசியதால் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் வந்து விழுந்தது புதிதாகப் பிறந்து இறந்த குழந்தையின் உடல் சாலையில் கடந்ததால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக செவிலியர் உட்பட 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. குஜராத்தின் சூரத் பகுதியிலுள்ள போக்குவரத்து மிகுந்த சாலையில் பச்சிளம் சிசுவின் உடல் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது […]