வடகிழக்கு நைஜீரியாவில், பரபரப்பான உள்ளூர் சந்தை ஒன்றின் மீது தவறுதலாகத் தாக்குதல் நடத்தப்பட்ட ராணுவ வான்வழித் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. நைஜீரிய விமானப்படையால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், அப்பகுதியில் செயல்படும் ஜிஹாதிப் போராளிகளைக் குறிவைக்கும் நோக்கில் நடத்தப்பட்டது.. இருப்பினும், இந்தத் தாக்குதல் தவறுதலாக நடத்தப்பட்டதாக அதிகாரிகள் பின்னர் ஒப்புக்கொண்டனர், ஆனால் அந்தத் தவறு எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த மேலதிக விவரங்களை […]

