டெல்லியில் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பமாக தந்தையின் சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள முகுந்த்பூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், அசோக் விஹாரில் உள்ள லட்சுமி பாய் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் வழக்கம் போல் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரில் ஒருவர் திடீரென மாணவி மீது ஆசிட் ஊற்றிவிட்டு […]

