நொய்டாவில் வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரத்தில் கார் கிளீனர் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. நொய்டாவில் உள்ள ராம்ராஜ் நகரில் ஹவுசிங் சொசைட்டி என்ற அடுக்குமாடி கட்டிடம் இருக்கிறது. இங்கு பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கட்டிடத்திற்கு சொந்தமான கார் பார்க்கிங்கில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை சுத்தம் செய்வதற்காக ஒரு நபரை அந்த கவுசிங் சொசைட்டி சார்பாக […]
Acid attack
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் கலிவரதன், ஆண்டாள் தம்பதிகளின் மகனான முகேஷ் ராஜு என்பவருக்கும், கிருத்திகா என்பவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் இருக்கின்றன. முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை பார்த்து வருகின்றார் என்று கூறப்படுகிறது. அவ்வப்போது விடுமுறை கிடைக்கும்போது மட்டும் வீட்டிற்கு வந்து செல்வார். இப்படியான நிலையில், மருமகள் கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மாமியார் ஆண்டாள், மருமகள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் கழிவறை […]
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உறங்கிக் கொண்டிருந்த மருமகளின் கண்களில் மாமியார் ஆசிட் ஊத்திய விவகாரம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே வசித்து வருபவர் முகேஷ் ராஜ் இவருக்கும் கிருத்திகா என்ற பெண்மணிக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் .முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி கிருத்திகா மாமியார் மற்றும் […]
மும்பையில் 25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த சமூக சேவகியின் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது. மும்பை கல்பாதேவி பனஸ்வாடியை சார்ந்தவர் கீதா விர்க்கர். இவர் மகேஷ் விஸ்வநாத்(62) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். மகேஷ் சூதாட்டம் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் அடிக்கடி கீதாவிடம் மது மற்றும் சூதாட்டத்திற்காக காசு கேட்டு தொந்தரவு செய்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கீதா, மகேஷ் விஸ்வநாத்தை வீட்டை காலி […]
பிஹார் மாநிலத்தில் சுபால் மாவட்ட பகுதியில் கிதாஹாரா கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் ஸ்வர்னகர். இவருடைய மகள் பூஜாகுமாரி(21). இவர்கள் இருவரும் அப்பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வருகின்றனர். அர்ஜுன் முகியா(26) என்ற வாலிபர் இவர்களிடம் கஞ்சா வாங்க வந்துள்ளார். ஏற்கெனவே இவர் கஞ்சா வாங்கியதற்கான நிலுவை பணம் 950 ரூபாயைத் தரவில்லை. இதனால் பழைய பாக்கியைத் தருமாறு பூஜாகுமாரி முகியாவிடம் கேட்டுள்ளார். ஆனால், விடாமல் கஞ்சா கேட்டு முகியா வலியுறுத்தியுள்ளார். […]