1960களில் இருந்து தென்னிந்திய திரையுலகில் உச்சத்தில் இருந்த பழம்பெரும் நடிகை காஞ்சனா, பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பற்றி சில கருத்துகளை கூறி மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சனா, தான் சந்தித்த கஷ்டங்கள் குறித்து யூடியூப் சேனல்களில் விரிவாக பேசினார். தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையின் பல குறிப்பிடத்தக்க காலங்களை நினைவு கூர்ந்தார். மேலும் தன்னை அவமானப்படுத்திய ஒரு […]