fbpx

தெலுங்கு மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

கடந்த நவம்பர் 3-ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில், பிராமணர் உட்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து …

கடந்த வாரம் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாணர்களுக்கான போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி அரசு ஊழியார்கள் குறித்தும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பூதாகரமாக வெடித்தது. இதனால் மறுநாளே செய்தியாளர்களை சந்தித்து தான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் கொடுத்தார். இருப்பினும் …

நடிகை கஸ்தூரி அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையால் தனக்கு நடந்த சம்பவம் குறித்து ஒரு youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கஸ்தூரி பேசுகையில், இப்போதுதான் மலையாளத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி இருக்கிறது. ஏழு வருடங்களாக விசாரணை செய்து இப்போதுதான் அவர்கள் இதை சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் லஞ்சம் வாங்குவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து …

தமிழ் சினிமா20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வருகிறார் சுசித்ரா. இவர் நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, 12 ஆண்டுகள் ஒன்றாக தான் வாழ்ந்த நிலையில், சுசி லீக்ஸ் பிரச்சனையால் இருவரும் பிரிந்தனர். சுசி லீக்ஸ் பிரச்சனைக்கு பிறகு தலைகாட்டாமல் இருந்த சுசித்ரா கடந்த மாதம் …