fbpx

World’s richest people: உலக பணக்காரர்கள் பட்டியலில் 205 பில்லியனர்களை கொண்ட இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதன்முறையாக, பிரபல ஹாலிவுட் ஸ்டார் அர்னால்டு முதன்முறையாக உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

ஆண்டுதோறும் உலக பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கன உலக பணக்காரர்களின் பட்டியலை நேற்று …

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) பணக்காரர்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற  குறைந்தபட்சம் 50 பில்லியன் டாலர் சொத்துக்கள் இருக்க வேண்டும். சூப்பர் பில்லியனர்கள் பட்டியலில் எலோன் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்துக்கள் 419.4 பில்லியன் டாலர் . அவர் சென்டி-பில்லியனர் என்றும் அழைக்கப்படுகிறார். உலகின் 24 சூப்பர் பில்லியனர்கள் பட்டியலில் …

Adani Green Energy: நாட்டின் இரண்டாவது பணக்கார நிறுவனமான கௌதம் அதானியின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் இலங்கையில் முன்மொழியப்பட்ட இரண்டு காற்றாலை மின் திட்டங்களிலிருந்து விலக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த மாதம்தான், இலங்கை அரசு, அதானி குழுமத்துடன் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்களிலிருந்து மின்சாரச் செலவுகளைக் குறைக்க பேச்சுவார்த்தைகளைத் …

Hindenburg Research: அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்தவிட்டு நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம், ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம், உலகில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இதன் அறிக்கைகள், மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக …

தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்துவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதையொட்டி தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் கோரப்பட்டது. இதில், அதானி நிறுவனம் கோரிய டெண்டர் தொகை மின்வாரிய பட்ஜெட்டிற்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்படுவதாக டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மத்திய அரசு நிதியுதவியுடன் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு …

அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி ஊழல் புகார் குறித்த விவகாரத்தில் தமிழக மின்சாரத்துறை பெயரும் அடிபடுகிறது என சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், “ஜி.கே.மணி மட்டுமல்ல, அவரது கட்சி தலைவரும் பொது வெளியில் தொடர்ந்து பேசி வருகின்றனர். அதானிக்கும் முதலமைச்சருக்கு தொடர்புள்ளது, அதானி முதல்வரை சந்தித்து விட்டு சென்றார் …

அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மின்சார வாரியங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான …

Hindenburg: அதானி குழுமத்திற்கு எதிரான அறிக்கையின் முன்கூட்டிய நகலை ஹிண்டன்பர்க் ரிசர்ச் அதன் வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொண்டதாக செபி கூறியுள்ளது

அதானி குழுமம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், …

அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம், எஸ்ஸார் டிரான்ஸ்கோ நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான துறைகளில் தொடர்ந்து அதிகப்படியான தொகையை முதலீடு செய்து வருகிறார். ஏற்கனவே இருக்கும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதைத் தாண்டி போட்டி நிறுவனங்களையும், இத்துறை சார்ந்த …

தேர்தல் தேதி அறிவித்த உடன் அம்பானி, அதானியை விமர்சிப்பதை காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி நிறுத்திவிட்டார். அவர்களிடம் எவ்வளவு நிதி பெற்றீர்கள் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.

தெலுங்கானாவின் கரீம் நகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், நாடே முதன்மை என்ற நோக்கத்தில் பா.ஜ., பணியாற்றி வருகிறது. ஆனால், …