தமிழகம் முழுவதும் இன்று பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான சிறப்பு குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும்‌ கிடைக்கும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள்‌ வாரியாக மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பிப்ரவரி- 2023 மாதம்‌ இரண்டாவது சனிக்கிழமையான இன்று ஒவ்வொரு வட்டாட்சியர்‌ அலுவலகத்திலும்‌ நடைபெறும்‌ குறைதீர்‌ முகாமில்‌ பொதுமக்கள்‌ தங்களது குறைகளை வட்ட […]

சென்னை மாநகர பகுதியில் உள்ள ஆதம்பாக்கம் மாவட்டத்தில் முதியோர்களின் வீடுகளுக்குச் சென்று முகவரி கேட்பதாகக் கூறி அவர்களது தங்கச் சங்கிலியை சிலர் திருடிச் செல்வதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன.  இதன் அடிப்படையில் மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையர் ரூபன் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சந்தேகித்து குலாப் பாஷா என்பவரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் , ​​வீட்டில் தனியாக இருக்கும் வயதான […]