தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரே திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டினையும், சொத்துவரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி “இந்தியாவிலேயே 520 வாக்குறுதிகளை கொடுத்தது திமுகதான் ஆனால் […]