பெற்ற குழந்தைகளுக்கு இருக்கும் அதே உரிமை தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உண்டு எனவும் வளர்ப்பு பிள்ளைகளும் பெற்றோரின் வேலையை பெறலாம் என கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசுப் பணியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது இறந்துவிட்டால், அந்த நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுவதுண்டு. பெரும்பாலான நேரங்களில் அந்த வேலை இறந்தவரின மகனுக்கோ, மகளுக்கோ வழங்கப்படும். ஆனால், ஒருவேளை இறந்தவருக்கு வளர்ப்பு பிள்ளைகள் இருந்தால் இந்த வேலை […]