fbpx

சமீப காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் அந்த நடவடிக்கைகள் யாவும் இது போன்ற செயல்களை தடுத்து நிறுத்துவதாக தெரியவில்லை.

அந்த வகையில் சென்னை துரைப்பாக்கம் அருகே வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். …

வெளிநாட்டிலிருந்து ஆன்லைன் மூலமாக செக்ஸ் டாய் ஆர்டர் செய்த பெண்ணுக்கு அந்தப் பொருளை கஸ்டம்ஸில் பிடித்து வைத்ததோடு அவருக்கு அகைன்ஸ்ட் பப்ளிக் மொரலிட்டி நோட்டிஸ் அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த வழக்கை பல வழக்கறிஞர்களும் கையிலெடுக்க தயங்கிய நேரத்தில் இளம் பெண் வழக்கறிஞர் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக களம் இறங்கி இந்த வழக்கில் …